ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி 50 சதவீதம் நிறைவு!

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி 50 சதவீதம் நிறைவு!

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
29 May 2022 1:05 PM GMT